Wednesday, July 4, 2007

கல்லூரி-காதல்-எஸ்.எம்.எஸ்

கல்லூரி மாணவர்களிடையே பரவும் எஸ்.எம்.எஸ்.

நான் மிகவும் பிற்படுத்தப்பட்டவன்-எனக்கு
இடஒதுக்கீடு வேண்டும்
உன் இதயத்தில்...!

கல்லூரி பேருந்தில் பயணம்
செய்யும் பெண்ணே...!
நீ என்ன பாபர் மசூதியா?
அனைவரும் உன்னை
இடிக்கப் பார்க்கிறார்கள்...!

பனித்துளி
இரவு முழுவதும்
அழகிய நிலவைப் பார்த்து
புல்லு விட்ட ஜொல்லு...!

2 comments:

வெங்கட்ராமன் said...

எல்லாமே நல்லா இருக்கு. . . . . . .

:-))))))))))

எஸ்.ஆர்.மைந்தன். said...

நன்றி வெங்கட்ராமன்.