Friday, August 17, 2007

எஸ்.எம்.எசஸ் வாசகம் - 3

உங்களை பார்த்து எந்த
பெண் ஆவது சிரித்தாளா?
கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்...!
இல்லையென்றால் கொஞ்ச நாளில்
ஊரே உங்களை பார்த்து சிரிக்கும்...!

No comments: