Tuesday, August 7, 2007

காதல் எஸ்.எம்.எஸ் - 1


எஸ்.எம்.எஸ்ஸில் வந்தவை...

தேசியப் பறவையாய் நீ...!
தேசிய மலராய் உன் முகம்..!
உடன் எதற்கு தேசிய விலங்காய்
உன் அப்பா...!

அவள் வீட்டு அடுப்பெரிக்க
உதவியது...!
என் கவிதையின் காகிதங்கள்...!

உன் நெற்றிப் பொட்டு - என்
கவிதையின் முற்றுப்புள்ளி.

நான் காதல் என்னும் கிணற்றில்
விழுந்தேன்...!
அவள் கடைக்கண் என்னும்
கயிற்றை வீசினாள்...!
தூக்கிடவா...? தூக்கிலிடவா...?

No comments: